9 ஆக., 2011

'திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்'-சுருக்கம் 1

'திருக்குறளைச்சரியாகப் புரிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில் 5 நாள் பயிற்சி வகுப்பு தஞ்சை திருப்பூந்துருத்தியிலுள்ள கருணையானந்தர் ஆசிரமத்தில் நடத்தப்பட்டது. நமது ஆசிரியர் முனைவர் தெய்வநாயகம் பின்வருவனவற்றை விளக்கினார்.
1.       திருக்குறளின் மாண்புகள்
2.       திருக்குறள் காட்டும் தமிழரின் அரிய, ஆன்மீகச் சிந்தனைகள்
PDFஆக சேமிக்க

8 ஆக., 2011

திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்!

(தேநீர்க் கடைத் திண்ணை - காலை வேளை - முருகனும் குமரனும் பேசிக்கொள்கிறார்கள்)
முருகன்: (செய்தித்தாள் தலைப்பை உரக்க வாசிக்கிறார்) ''சம்ச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்  -தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு”
குமரன்: (அப்போது தான் வந்து உட்கார்கிறார்) அது என்னவோ சமச்சீர் கல்வி?
PDFஆக சேமிக்க

6 ஆக., 2011

திரு - அண்ணாமலையார் திருக்கோயில் தீட்டுப்பட்டது உண்மை தான்!

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரை போல் வாடிப் போனார்கள் என்னுடன் பயின்ற சக அர்ச்சக நண்பர்கள்.
PDFஆக சேமிக்க

திருக்குறள் - கிறித்தவ நூலே!


''திருக்குறள் ஒரு தோமா வழி தமிழ்க் கிறிஸ்தவ நூலே”
சென்னைப் பல்கலைக் கழகம் இவ்வுண்மைக்காக டாக்டர் பட்டம் அளித்தது
PDFஆக சேமிக்க